சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமத்தில் பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வாக்களிக்க வந்தார். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவாலாளி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் என்ற முறையில் தமிழிசை அந்த காவலாளிக்கு முதலுதவி அளித்து பின்னர் அந்த காவலாளி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:
Write comments