உடன்குடியில் கம்பு சுற்றி வாக்குச் சேகரித்த சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது உடன்குடியில் கிறிஸ்டியான் நகரம் பகுதியில் வாக்கு சேகரித்த போது வாக்காளர்கள் மத்தியில் சிலம்பம் ஆடி சரத்குமார் வாக்குச் சேகரித்தார்.
No comments:
Write comments