Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 10, 2016

நான்கு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு - விவசாயிகள் மகிழ்ச்சி...!!!


பேச்சிப்பாறை, பெருஞ்சானி, உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சானி, சிற்றாறு 1, சிற்றுாறு 2 அணைகளில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 79,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic