இந்தியாவில் இதுவரை எந்தவொரு மாநிலமும் மக்களுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதியை கூட முழுமையாக நடைமுறைப்படுத்தியதில்லை. ஆனால் அண்டை மாநிலமான கேரளா இதனை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
நவம்பர் மாதம் முதல் நாட்டிலேயே முதலாவதாக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக கேரள மாநிலம் திகழப்போகிறது.
சுவித்வா திட்டதின் படி, கேரள மாநில முழுவதும் கழிவறைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. : வரும் நவம்பர் 1ம் தேதி கேரளா மாநிலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலாக அறிவிக்கப்படுகிறது
இதுகுறித்து சுவித்வா திட்டதின் இயக்குநர் வாசுகி கூறியதாவது:"கேரள மாநிலத்திலுள்ள 941 கிராமங்களில் இதுவரை 1.90 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளனர். கழிவறை இல்லாத வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் மூலமாக கழிவறை அமைக்கும் பணிகள் தற்போது அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக கேரளாவில் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை கொண்டுவரப்படும். கேரள மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தொடர்ந்து கழிவறை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.வரும் நவம்பர் 1ம் தேதி ேகரள மாநிலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலாக அறிவிக்கப்படஇருக்கிறது. நவம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி இதை அறிவிக்கிறார்." என்று கூறினார்.
சேட்டாமாருகளுக்கு வாழ்த்துக்கள்!
சுவித்வா திட்டதின் படி, கேரள மாநில முழுவதும் கழிவறைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. : வரும் நவம்பர் 1ம் தேதி கேரளா மாநிலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலாக அறிவிக்கப்படுகிறது
இதுகுறித்து சுவித்வா திட்டதின் இயக்குநர் வாசுகி கூறியதாவது:"கேரள மாநிலத்திலுள்ள 941 கிராமங்களில் இதுவரை 1.90 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளனர். கழிவறை இல்லாத வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் மூலமாக கழிவறை அமைக்கும் பணிகள் தற்போது அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னதாக கேரளாவில் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை கொண்டுவரப்படும். கேரள மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தொடர்ந்து கழிவறை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.வரும் நவம்பர் 1ம் தேதி ேகரள மாநிலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலாக அறிவிக்கப்படஇருக்கிறது. நவம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி இதை அறிவிக்கிறார்." என்று கூறினார்.
சேட்டாமாருகளுக்கு வாழ்த்துக்கள்!

No comments:
Write comments