தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல கோளாறு காரணமாக கடந்த 12 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமாக பல்வேறு விதமான வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது நேர்த்தி கடனாக அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, முதல்வர் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது நேர்த்தி கடனாக அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, முதல்வர் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்.
No comments:
Write comments