தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22,768க்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக உயர்ந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 768க்கு விற்கப்பட்டது.
22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 846க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 828க்கு விற்கப்பட்டது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments