Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

சு.சாமி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென புகார்...!


சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரான பிரவீனா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் ஏன் காவிரி தண்ணீருக்காக தொடர்ந்து முறையிட்டு வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது.

ஆதலால், சுப்பிரமணியன் சுவாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வழக்கறிஞர் பிரவீனா கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்த மனு மீதான நேற்று விசாரணைக்கு வந்தபோது இன்றைக்கு ஒத்தி வைத்து சேலம் தலைமை குற்றவிய நீதிபதி அன்புசெல்வி உத்தரவிட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic