காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரமே புகைமண்டலமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் பிறந்து தென்னிந்திய திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ், வன்முறை சம்பவங்களை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரமே புகைமண்டலமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் பிறந்து தென்னிந்திய திரைப்பட நடிகரான பிரகாஷ் ராஜ், வன்முறை சம்பவங்களை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/prakashraaj?ref_src=twsrc%5Etfw

No comments:
Write comments