தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 வார காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சரியாகி விரைவில் பணிக்கு திரும்ப ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
மேலும், அவரது ஃபேஸ்புக் பதிவில் நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.
இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார்.
மார்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்து, சர்ச்சையாகியது. இதனால் அவர் தனது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் இன்று அதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்து பதிவிட்டுள்ளார்.
அதில், என்னுடைய முந்தைய பதிவில் என்னுடைய இளமை காலத்தில் ஜெயலலிதாவை காதலித்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தேன். ஆனல் அதற்கு பெரிய கூச்சல் குழப்பம் எழுந்தது.
நகைச்சுவைகளை புரிந்து கொள்வதில் தமிழர்கள் பீகாரிகளை விட சிறந்தவர்கள் என நான் நினைத்தேன், ஆனால் இப்போது நான் எனது கருத்தை பரிசீலித்து வருகிறேன் என்றார் மார்கண்டேய கட்ஜூ.
மேலும், அவரது ஃபேஸ்புக் பதிவில் நான் இளைஞனாக இருந்த போது, ஜெயலலிதா மிகவும் இளமையாக இருப்பார் அவரது கவர்ந்திழுக்கும் அழகால் அவரை நான் காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. என்னுடைய காதல் என்றுமே மாறாதது.
இப்பொழுதும் அவரது கவரும் அழகை பார்க்க முடிகிறது. இப்பொழுதும் அவரை நான் காதலிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார்.
மார்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்து, சர்ச்சையாகியது. இதனால் அவர் தனது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் இன்று அதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்து பதிவிட்டுள்ளார்.
அதில், என்னுடைய முந்தைய பதிவில் என்னுடைய இளமை காலத்தில் ஜெயலலிதாவை காதலித்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தேன். ஆனல் அதற்கு பெரிய கூச்சல் குழப்பம் எழுந்தது.
நகைச்சுவைகளை புரிந்து கொள்வதில் தமிழர்கள் பீகாரிகளை விட சிறந்தவர்கள் என நான் நினைத்தேன், ஆனால் இப்போது நான் எனது கருத்தை பரிசீலித்து வருகிறேன் என்றார் மார்கண்டேய கட்ஜூ.
அனால் இதில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கட்ஜு வெளிப்படையாகவே தனது மனதில் இருந்ததை தெரிவித்திருக்கிறார். அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் மாற்றிக்கூறுகிறார். ஆனால் இதனை பல பேர் சொல்ல தயங்குகின்றனர்.
ஒரு சினிமா நடிகையாக ஜெயலலிதா இருந்த போது அவருடைய காலத்தில் இருந்த எத்துனையோ இளைஞர்கள் அவரை ஒரு தலையாக காதலிக்காமலா இருந்திருப்பார்கள்..? அவ்வளவு யோக்கியனாகவாக இருந்தார்கள்?
ஒரு சினிமா நடிகையாக ஜெயலலிதா இருந்த போது அவருடைய காலத்தில் இருந்த எத்துனையோ இளைஞர்கள் அவரை ஒரு தலையாக காதலிக்காமலா இருந்திருப்பார்கள்..? அவ்வளவு யோக்கியனாகவாக இருந்தார்கள்?

No comments:
Write comments