மத்திய அரசில்(எஸ்.எஸ்.சி) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் தன்மை: Multi Tasking Staff
பணியிடங்கள்: 8,300
சம்பளம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு.
எழுத்துத் தேர்வு மையங்கள்: புதுச்சேரி(8401), சென்னை(8201), கோயம்புத்தூர்(8202), மதுரை(8204), திருச்சிராப்பள்ளி(8206), திருநெல்வேலி(8207)
கடைசி தேதி: 30.01.2017
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்

No comments:
Write comments