இந்த நடவடிக்கை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. வழக்கம் போல் காலை 10 மணிக்கே குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்து குவிய கடைகள் மூடப்பட்டுள்ளதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். நண்பகல் 12 மணிக்குத்தான் கடைகள் திறக்கப்படும் என்றதும் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல, என்ன ஆனாலும் சரி சுதந்திர தியாகி கொடி காத்த குமரன் என்ன ஆனாலும் சரி தேசியக்கொடியை கீழே விடமாட்டேன் என்று சொன்னது போல என்ன ஆனாலும் சரி குடிக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்கிற ரீதியில் 12 மணிக்காக காத்திருக்கின்றனர்.
May 24, 2016
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் குடிமகன்கள் தவிப்பு
இந்த நடவடிக்கை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. வழக்கம் போல் காலை 10 மணிக்கே குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்து குவிய கடைகள் மூடப்பட்டுள்ளதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். நண்பகல் 12 மணிக்குத்தான் கடைகள் திறக்கப்படும் என்றதும் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல, என்ன ஆனாலும் சரி சுதந்திர தியாகி கொடி காத்த குமரன் என்ன ஆனாலும் சரி தேசியக்கொடியை கீழே விடமாட்டேன் என்று சொன்னது போல என்ன ஆனாலும் சரி குடிக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்கிற ரீதியில் 12 மணிக்காக காத்திருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments