கோவையில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்கும் விதமாக, கோவை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணியின் குறிச்சி பகுதிச் செயலாளராக இருந்துவந்த ஆனந்த்குமார் என்பவரே, தீக்குளித்த நபர். இவர், சில வாரங்கள் முன்பாக நடைபெற்ற சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, தீக்குளித்தார்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அசம்பாவிதம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், கோவை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்து முன்னணியின் குறிச்சி பகுதிச் செயலாளராக இருந்துவந்த ஆனந்த்குமார் என்பவரே, தீக்குளித்த நபர். இவர், சில வாரங்கள் முன்பாக நடைபெற்ற சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, தீக்குளித்தார்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அசம்பாவிதம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், கோவை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Write comments